திருச்செங்கோடு கிளை ஈதுல் ஃபித்ர் திடல் தொழுகை 2016

image

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கிளை சார்பாக கடந்த 06/07/2016 அன்று முதல் முறையாக ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை திருச்செங்கோடு முருகாலயா சில்க்ஸ் பின்புறம்  உள்ள திடலில் நபிவழிப்படி நடைபெற்றது. இதில் சகோதரர் ஜஹாங்கீர் ஹுசைன் அவர்கள் நோன்பினால் ஏற்படும் நன்மைகள் என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்.

Leave a comment