தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாமக்கல் மாவட்டம் பேட்டை கிளை சார்பில் கடந்த 25/08/2016 அன்று பெண்கள் தர்பியா நடைபெற்றது இதில் சகோதரிகள் சபுராமா, ஆரிஃபா(சேலம்), மஹ்முத்(சேலம்) ஆகி்யோர் முறையே குரானின் வரலாறு, நவின சைத்தான்கள், தொழுகை முறை மற்றும் கனிதம் ஆகிய தலைப்புகளில் தர்பியா வகுப்புகள் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் நாற்பதுக்கும் அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். மதிய உணவு ஏற்பாடும் செய்யப்பட்டது.
Aug
26
2016